தேர்தலில் களமிறங்கும் அமித் வீரசிங்க..!!

முஸ்லிம் மக்களுக்கு எதிரான கண்டி வன்முறையில் முக்கிய பங்கை வகித்தவராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ‘மஹாசன் பலகாய’வின் அமித் வீரசிங்க நாடாளுமன்ற தேர்தலுக்காக நேற்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமித் வீரசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சுயேட்சைக்குழுவின் சார்பில் கண்டி மாவட்டத்தில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவருக்கு 2000 ரூபாவே கட்டுப்பணமாக செலுத்த … Continue reading தேர்தலில் களமிறங்கும் அமித் வீரசிங்க..!!